Kavithaigal in tamil

tamil kavithai

பெண்களின் நட்பு
கண்களின் கண்ணீரை போல
ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள்
துளி துளியாக வெளியாகிவிடும்

ஆனால்

ஆண்களின் நட்பு
கண்களின் கருவிழிகளை போல
சுற்றிக்கொண்டே இருக்கும்
உயிர் உள்ள வரை 


nee thaan yenakku
sonthamaagavillai
un ninaivugalaiyaavathu
sonthamaakki kolgiren..!!



காதல் என்பது.,
ஒரு அழகிய கலை.!
எல்லோரும் காதலிக்க முடியாது.
ஆனால்,
எல்லோருடைய மனதிலும்
காதல் இருக்கும்.!
இருப்பினும்,
அதனை அழகாக யார்
எடுத்து மற்றவர்களிடம்
கூறுவதுதான் காதல் !!!

anaitthukkondu arugil iruppathu
maddumalla kaathal ninaitthukkondu
tholaivil irunthaal kuuda kaathal thaan

நாமற்ற பெருவெளியில் நமக்கான காற்றும்
கொஞ்சம் தன் மூச்சடக்கி
உன்னையும் என்னையுமிட்டு
நமக்கிடையில் நம்மைமட்டும் நிரப்பியது !


நொடிகளுக்கும் நிமிடங்களுக்கும்
நடுவே சிக்கித் தவிக்கிறது உன்
நினைவுகள் !


ஒருவரை இழக்கும் போது வரும்
கண்ணீரை விட
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்......!


அன்பு பாசம் காதல் அனைத்தும்
பொய்..இவைகளால் ஏற்படும்
வலி மட்டுமே உண்மை...



எவர் ஒருவரிடம் மனம் திறந்து
பேசத்துடிக்கின்றோமோ அவர்களே
நம் மனதில் அழியா
இடம் பிடித்தவர்கள்



உங்களுடைய அன்பையும்
நேரத்தையும் அதைப் பெற
தகுதி இருப்பவர்களிடம்
மட்டுமே பகிருங்கள்.....!!!


uruvamadra anbirkaaga
ithayam ulla pala
uyirgal yeengkum yeekkam
thaan kaathal... 


காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து
ஏமாந்தவர்களே அதிகம்.....!!

tamil kavithaigal


தனிமையும் அமைதியும்
அமிர்தம் போன்றது
அதிகமாகி விட்டால்
மனிதனை கொன்று விடும்...!!!


உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்...
உள்ளம் சொல்கிறது சோகங்கள்
போதுமென்று....!!

கவலை மறக்க தேடிய
கண்கவர் உறவுகள்....
கவலைகளை மீண்டும்
அன்பளிப்பாய் தந்தன.....!!!!
kavithaigal


உன் நினைவுகளால்
கொஞ்சம்
கொஞ்சம் அழிந்து
போவதை விட
முழுமையாக என்னை
அழித்துக் கொள்ள
முடிவு செய்து விட்டேன்...
உண்மைதான்
நான் திருமணம்
செய்து கொள்ள போகிறேன்...



அழகான பூக்கள் ஒரு
சில நிமிட சந்தோஷத்தை
தரும்
உன்னை போல அழகான
உள்ளங்கள் ஆயுள்
முழுவதும் சந்தோஷத்தை
தரும்...

Kavithaigal in tamil

Kavithaigal in tamil

tamil kavithai

பெண்களின் நட்பு
கண்களின் கண்ணீரை போல
ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள்
துளி துளியாக வெளியாகிவிடும்

ஆனால்

ஆண்களின் நட்பு
கண்களின் கருவிழிகளை போல
சுற்றிக்கொண்டே இருக்கும்
உயிர் உள்ள வரை 


nee thaan yenakku
sonthamaagavillai
un ninaivugalaiyaavathu
sonthamaakki kolgiren..!!



காதல் என்பது.,
ஒரு அழகிய கலை.!
எல்லோரும் காதலிக்க முடியாது.
ஆனால்,
எல்லோருடைய மனதிலும்
காதல் இருக்கும்.!
இருப்பினும்,
அதனை அழகாக யார்
எடுத்து மற்றவர்களிடம்
கூறுவதுதான் காதல் !!!

anaitthukkondu arugil iruppathu
maddumalla kaathal ninaitthukkondu
tholaivil irunthaal kuuda kaathal thaan

நாமற்ற பெருவெளியில் நமக்கான காற்றும்
கொஞ்சம் தன் மூச்சடக்கி
உன்னையும் என்னையுமிட்டு
நமக்கிடையில் நம்மைமட்டும் நிரப்பியது !


நொடிகளுக்கும் நிமிடங்களுக்கும்
நடுவே சிக்கித் தவிக்கிறது உன்
நினைவுகள் !


ஒருவரை இழக்கும் போது வரும்
கண்ணீரை விட
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்......!


அன்பு பாசம் காதல் அனைத்தும்
பொய்..இவைகளால் ஏற்படும்
வலி மட்டுமே உண்மை...



எவர் ஒருவரிடம் மனம் திறந்து
பேசத்துடிக்கின்றோமோ அவர்களே
நம் மனதில் அழியா
இடம் பிடித்தவர்கள்



உங்களுடைய அன்பையும்
நேரத்தையும் அதைப் பெற
தகுதி இருப்பவர்களிடம்
மட்டுமே பகிருங்கள்.....!!!


uruvamadra anbirkaaga
ithayam ulla pala
uyirgal yeengkum yeekkam
thaan kaathal... 


காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து
ஏமாந்தவர்களே அதிகம்.....!!

tamil kavithaigal


தனிமையும் அமைதியும்
அமிர்தம் போன்றது
அதிகமாகி விட்டால்
மனிதனை கொன்று விடும்...!!!


உறவுகளை தேடுவதை
அடியோடு நிறுத்தி விட்டேன்...
உள்ளம் சொல்கிறது சோகங்கள்
போதுமென்று....!!

கவலை மறக்க தேடிய
கண்கவர் உறவுகள்....
கவலைகளை மீண்டும்
அன்பளிப்பாய் தந்தன.....!!!!
kavithaigal


உன் நினைவுகளால்
கொஞ்சம்
கொஞ்சம் அழிந்து
போவதை விட
முழுமையாக என்னை
அழித்துக் கொள்ள
முடிவு செய்து விட்டேன்...
உண்மைதான்
நான் திருமணம்
செய்து கொள்ள போகிறேன்...



அழகான பூக்கள் ஒரு
சில நிமிட சந்தோஷத்தை
தரும்
உன்னை போல அழகான
உள்ளங்கள் ஆயுள்
முழுவதும் சந்தோஷத்தை
தரும்...

No comments:

Post a Comment