இப்படி எத்தனையோ(Ippadi ethanayo) - Tamil Kathaigal
இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment