Thai Kavithai

thai mom kavithai

அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.

ஆனால்.. ?

தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...



thai mother mom kavithai



வானளவு உயர்ந்த உள்ளம்
கடலளவு ஆழ்ந்த கருணை
வெறுப்பை காட்டாது
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி  அம்மா ...!!!


Thai kavithai MOM

Thai Kavithai

thai mom kavithai

அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.

ஆனால்.. ?

தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...



thai mother mom kavithai



வானளவு உயர்ந்த உள்ளம்
கடலளவு ஆழ்ந்த கருணை
வெறுப்பை காட்டாது
அன்பை மட்டுமே
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி  அம்மா ...!!!


No comments:

Post a Comment