pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



நம்மை விரும்பும் ஒருவர்
நம்மோடு
இல்லாத போதுதான் புரியும் அவரின்
அருமையும் பிரிவின்
கொடுமையும்.


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



உன் நினைவுகளோட

சந்தோஷமா தான் இருக்கேன்
ஆனா ஏன் கண்ணீர்
வருதுன்னு தெரியல...!!!!



pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



அன்று ஆயிரம் சண்டைகள்

போட்டுக் கொண்ட போதும்
நானும் நீயும் பிரிய வில்லை.
இன்று சண்டைகளே இல்லை
ஆனாலும்
நீ என் அருகில் இல்லை.



pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



உன்னை

உண்மையாக
நேசித்த இதயத்தை விட்டு
பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல்
ஆகாது


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



நீ பிரிந்து இருப்பது வலிக்கவில்லை

உன்னால் இருக்க முடிகிறது
என்பது தான் வலிக்கிறது......!


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



என்னை பிடிக்கவில்லை என்று சொல்லும்

போதெல்லாம் வலிக்கவில்லை. .
எனக்கு பிடிக்காதவர்களிடம்
நீ பழகும் போதுதான் வலிக்கிறது.


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai



உன் நினைவுகளில்
நீந்திக் கொண்டிருக்கிறேன் 
எடுத்து வெளியில் 
போட்டு விடாதே 
துடிதுடித்து 
இறந்து போவேன்...


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


பாதியில் நின்றுப்போகும்

ஓர் பெண்ணின் அன்பு ஏற்படுத்தும்
வெறுமையை,

வேறு எதை கொண்டும் நிரப்பிவிட
முடியாது....


pirivu kavithai - sad kavithai - kadhal tholvi kavithai - soga kavihai


உனக்கு மட்டும் புரியும் உயிரே 04 

thanimai kavithai


உன் மௌனம் தொடர்ந்தால் 
என் மௌனம் தொடரும் 
நிலையாக -இது 
உனக்கு நன்றாக புரியும் 
உயிரே.


நான் கடைசியாக சிரித்த நாள் 
உன்னருகில் நான் இருந்த நாள் 
நீ என்னை மீண்டும் சந்திக்கா 
விட்டால் -சிரிக்கும் 
என் உதடல்ல -நீ 
கொண்டுவரும் மலர் 
வளையம் - நான் 
இப்படி சொல்வது 
உனக்கு மட்டும் புரியும் உயிரே.


நீ சிரிக்கும் போது 
என் இதயம் அதிகம் 
வலிக்கிறது அன்பே ...!!! 

அடுத்து நீ என்னை 
அழவைப்பாய் என்று 
நினைக்கும் போது 

நான் படும் துன்பம் 
உனக்கு மட்டும் 
புரியும் உயிரே...!!!


பிரிவது வேதனைதான் 

pirivu kavithai


எப்படி அவளை நேசிப்பேன் என்று 
எண்ணிய நாட்கள் இன்ப வேதனை..... 
என்னிலிருந்து அகன்றபின் 
எப்படி அவளை மறப்பேன் என்று 
எண்ணும் நாட்கள் மரண வேதனை..



வலிகள் மட்டும் சொந்தமா இனி

kathal tholvi kavithai

ன்பே... 


எனக்கே தெரியாமல் 
எனக்குள் வந்தாய்... 
என்னையே தொடர்ந்தாய்... 
உன்னையே நான் 
உயிராக நினைத்தேன்... 
மருத்துவரிடம் ஊசி 
போடுவதென்றால்... 
சுவற்றில் சாய்ந்து 
கண்களை இருக்க 
மூடி கொள்வேன் நான்... 
என்னை நீ 
பிரிந்த கணம்... 
என் மணிக்கட்டு 
கொட்டுதடி குருதியை... 
என்னையே நான் எப்படி 
காயபடுத்தி கொண்டேன்... 
வலியின் விளிம்பில் நான் 
உன் பிரிவால்..... 

காதலும் குழந்தைதான்


kadhalum kai kulanthai than

காதலை கடவுளாக நினைத்தவன் நான் இன்று கல்லரையில்...
காதலை கனவாக நினைத்து மறந்த அவள் இன்று மணவறையில் ...
என் வாழ்க்கை முடிந்தது புதைத்த மண்ணில்...
அவள் வாழ்க்கை துவங்கியது தோன்றிய நிலவில்...
அவள் மடியில் உறங்கிய போது தெரியவில்லை என் மரணம் நொடியில் அதுவும் !!அவள் வடிவில் என்று...
அவள் பிரிவில் வாடும் எனக்கு...
அவள் கருவில் ஒரு இடம் வேண்டும்..
அவளுக்கு காதல் தொல்லையாக இருந்த நான் அவள் சொந்த குழந்தையாக பிறந்து.
அவளை தாய் எனச் சொல்லி என் காதலின் அன்பு மெய் என உணர்த்த வேண்டும்.

kadhal thozhvi kavithai - pirivu kavithai

Tamil Kavithai


யாருக்காக சிரித்தாயோ 

அவரை ஒருவேளை 

மறந்துவிடலாம்ஆனால் 

யாருக்காக அழுதாயோ 

அவரை ஒருநாளும் உன்னால் 

மறக்க முடியாது.!

Tamil Kavithai Thathuvam

yen kavithaigal


அணைப்பதற்கு கைகள் 
அழுவதற்கு கண்கள் 
சாய்ந்து கொள்ள ஒரு மடி 
அதுவும் நீயாக இருந்தால் 
இதயம் மட்டும் அல்ல 
உயிரையும் கொடுப்பேன்.



tamil kavithai

ஆண்களின் சிரிப்பை விட 
பெண்களின் புன்னகை அழகானது 
ஆனால் பெண்களின் கண்ணீரை விட
ஆண்களின் ஒரு துளி 
கண்ணீர் வலி சிறந்தது.


tamil soga kavithai sad

இறைவா ஒரு முறையாவது

இதயமில்லாமல் பிறக்கசெய்
வலிகள் இல்லாமல்
வாழ்வதற்கு.


yen kavithaigal

tamil kavithai


கனவும் கற்பனையும் நமக்கே
சொந்தமான பொக்கிஷம்
இதை யாரும் பார்க்கவும் முடியாது
பறிக்கவும் முடியாது..


tamil kavithai

எப்போது நீ
ஒரு உயிர் மீது அதிக அன்பு
செலுத்துகிறாயோ
அப்போதே உன் உயிர்
பலவீனம் அடைகிறது. !!


tamil kavithai
 
நீ என்னை நேசிக்கிறாய்
என்று சொல்வதை விட...
நீ என்னை பிரியமாட்டாய்
என்று சொல்வதை தான்...
நான் அதிகம் விரும்புகிறேன்.

 
tamil kavithai

இரவுகள் தினமொன்று கழிய இமைகள் நித்தம் மூடவில்லை. .
அவன் பிரிவுகள் என் விழி வழிய சுமைகள்
சற்றும் தாளவில்லை.!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

tamil kavithai
நீ பேசிய வார்த்தையால் என் உணர்வுகள் என் வார்த்தைகள் செத்துவிட்டன வர்ணிக்கத்தெரியவில்லை அந்த வலியை அழுகின்றன விழிகள் என் இதயத்தை எட்டிப்பார் இரத்தத்தை கடத்துவத்தற்காக கண்ணீரை கடத்துகிறது !!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

tamil kavithai

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே எடுத்துக்கொண்டால் அது இனிக்கும் மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் மிகவும் வலிக்கும் !
tamil kavithai
 
நம் காதல்,
முடிந்து விட்டது என்று எண்ணி உயிரைத் துறக்கவும் முடியவில்லை...
இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரோடு இருக்கவும் முடியவில்லை...!


tamil kavithai

உன்னை திட்டுபவர்களிடமும்
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்
விவாதம் செய்தால் உன் உடலுக்கும்
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு
உண்டாகும்.....!

tamil kavithai

Kadhal kavithai


●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 


என் கைகள் உன்னோடு சேரும் நாள்
இந்த ஜென்மத்தில்
இல்லையென்று தெரியின்
இன்றே இறக்கவும் சம்மதமே
நாளை மறுஜென்மம் எடுப்பதற்காய்.
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

kadhal kavithai

Pirivu kavithai


●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

பிரிவை நான்
தாங்கி கொண்டிருப்பதன்
காரணம்
நீயும்
அதையென்னி வருந்துகிறாய்
என்ற
நம்பிக்கையில் தான். !!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

Pirivu kavithai